Posted by : Blogger Saturday, April 28, 2012


இதோ இன்னும் ஒரு எடுத்துகாட்டு ...

தமிழ்நாட்டில் 1980களின் மத்தியில் உருவாக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோ மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது

சீமானை தவிர வேறு ஒருவரும் இதற்கு மறுப்பு கருத்து தெரிவிக்கவில்லை 

தமிழனின் வீரம் அரும்காட்சியகத்தில் வைத்து பூட்ட பட்டதை நன்கு தெளிவு படுத்துகிறது 

ஈழத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழகர் மாண்டு கொண்டு இருக்கும்  போது பத்து நிமிடம் உண்ணாநிலை இருந்தவர் தானே?


அப்போது ஆரம்பிக்க வேண்டியது தானே?

இப்பொழுது மட்டும் எங்கிருந்து தமிழ் உணர்வு பொங்கி கொண்டு வந்தது?   

இது புதுகோட்டை தேர்தலுக்கு ஆயத்தமோ? 
  

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Popular Post

- Copyright © 2013 கல்யாணகுமார் -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -